Mar 28, 2026
Thisaigal NewsYouTube
நீர் முகட்டில் சிக்கிக்கொண்ட ஐவர் காப்பாற்றப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

நீர் முகட்டில் சிக்கிக்கொண்ட ஐவர் காப்பாற்றப்பட்டனர்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 03-

கோலாலம்பூர், சேரஸ் - கஜாங் நெடுஞ்சாலையின் கம்போங் பத்து 10-வில் நேற்றிரவு ஏற்பட்ட மலைமுகட்டு நீர்ப்பெருக்கத்தில் சிக்கிக்கொண்ட ஒரு சிறார் உட்பட ஐவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் இரவு 9.05 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப்பெற்றதாக அதன் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் தெரிவித்தார்.

சேரஸ், பந்தர் துன் ஹுசைன் ஒன் - னிலிருந்து ஒரு தீயணைப்பு, மீட்புப்படை வண்டியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆறு வீரர்கள், வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மூன்று ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு சிறார் ஆகியோரை பாதுகாப்பாக மீட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த ஐவரையும் மீட்பதற்கு ஆற்றை கடக்கும் தொழில்நுட்ப முறையை வீரர்கள் கையாண்டதாக அவர் விளக்கினார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி