Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

14 கத்திக் குத்துக் காயங்களுடன் மாது கொலை

Share:

மலாக்கா தெங்கா, பிப்.26-

கடந்த ஞாயிற்றுக்கிழமை மலாக்கா, மாலிக் மலாக்கா, செக்‌ஷன் 1, தாமான் ஶ்ரீ மங்காவில் உள்ள ஒரு வீட்டில் மாது ஒருவர் 14 கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் கிரிஸ்டோப்பர் பதிட் தெரிவித்தார்.

அந்த மாதுவின் உடல் மலாக்கா மருத்துவமனை சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு, தடயவியல் மருத்துவக் குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டதில் அந்த மாதுவின் உடலில் 14 வெட்டுக்குத்துக் காயங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக கிரிஸ்டோப்பார் பதிட் குறிப்பிட்டார்.

மார்பிலும் முகத்திலும் இடது கையிலும் ஆழமான காயங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்த கொலை சம்பவம், குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக கிரிஸ்டோப்பார் பதிட் தெரிவித்தார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு