Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

14 கத்திக் குத்துக் காயங்களுடன் மாது கொலை

Share:

மலாக்கா தெங்கா, பிப்.26-

கடந்த ஞாயிற்றுக்கிழமை மலாக்கா, மாலிக் மலாக்கா, செக்‌ஷன் 1, தாமான் ஶ்ரீ மங்காவில் உள்ள ஒரு வீட்டில் மாது ஒருவர் 14 கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் கிரிஸ்டோப்பர் பதிட் தெரிவித்தார்.

அந்த மாதுவின் உடல் மலாக்கா மருத்துவமனை சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு, தடயவியல் மருத்துவக் குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டதில் அந்த மாதுவின் உடலில் 14 வெட்டுக்குத்துக் காயங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக கிரிஸ்டோப்பார் பதிட் குறிப்பிட்டார்.

மார்பிலும் முகத்திலும் இடது கையிலும் ஆழமான காயங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்த கொலை சம்பவம், குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக கிரிஸ்டோப்பார் பதிட் தெரிவித்தார்.

Related News

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை