Jul 4, 2026
Thisaigal NewsYouTube
ஆபாசப் படங்களை வைத்திருந்தவர்களுக்கு அபராதம்
தற்போதைய செய்திகள்

ஆபாசப் படங்களை வைத்திருந்தவர்களுக்கு அபராதம்

Share:

கோத்தா பாரு, ஜூலை.20-

தங்களின் கைப்பேசியில் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருந்த இரண்டு மாணவர்கள் உட்பட மூன்று இளைஞர்களுக்கு கோத்தா பாரு, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தலா 3 ஆயிரம் ரிங்கிட் முதல் 4 ரிங்கிட் வரை அபராதம் விதித்தது.

22 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரும் தங்களுக்கு எதிரானக் குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் வான் முகமட் இஸாட் வான் அப்துல்லா தெரிவித்தார்.

இந்த மூவரும் கடந்த ஜுன் 18 ஆம் தேதி கோத்தா பாரு, கம்போங் பூலாவ் பெலாச்சான் பஞ்சோரில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது