பாஸ் கட்சியின் பெசுட் எம்.பி., சே ஸுல்கிப்லி ஜுசோ மக்களவைத் துணை சபாநாயக்கர் ரம்லி நூர், மூன்று முறை ஆணை பிறப்பித்தும் அதைப் பொருட்படுத்தாததால் மக்களவையை விட்டு இன்று வெளியேற்றப்பட்டார்.
ஆங்கிலத்தில் தலைப்பிடப்பட்ட இரண்டு சட்ட மசோதாக்கள் குறித்து கோத்தாபாரு எம்.பி. தக்கியுடின் ஹசான் கேள்விக் கேட்டுக்கொண்டிருந்தபோது, குறுக்கிட்டு பேச முனைந்த சே ஸுல்கிப்லி ஜுசோவை அமரும்படி பணித்தும் அவர் தொடர்ந்து இடையூறு விளைவித்துக் கொண்டிருந்தார்.
இதனால் துணை சபாநாயக்கர் மூன்று முறை பிறப்பித்த உத்தரவையும் பொருட்படுத்தாமல் பேசிக் கொண்டிருந்ததால் அவர் மக்களவையை விட்டு வெளியேற்றப்பட்டார். அவருக்கான தடை 3 நாட்களுக்கு நீடிக்கும்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


