Jun 15, 2026
Thisaigal NewsYouTube
மக்களைவைக்குள் நுழைய பாஸ் கட்சி எம்.பி. க்கு 3 நாட்களுக்குத் தடை
தற்போதைய செய்திகள்

மக்களைவைக்குள் நுழைய பாஸ் கட்சி எம்.பி. க்கு 3 நாட்களுக்குத் தடை

Share:

பாஸ் கட்சியின் பெசுட் எம்.பி., சே ஸுல்கிப்லி ஜுசோ மக்களவைத் துணை சபாநாயக்கர் ரம்லி நூர், மூன்று முறை ஆணை பிறப்பித்தும் அதைப் பொருட்படுத்தாததால் மக்களவையை விட்டு இன்று வெளியேற்றப்பட்டார்.
ஆங்கிலத்தில் தலைப்பிடப்பட்ட இரண்டு சட்ட மசோதாக்கள் குறித்து கோத்தாபாரு எம்.பி. தக்கியுடின் ஹசான் கேள்விக் கேட்டுக்கொண்டிருந்தபோது, குறுக்கிட்டு பேச முனைந்த சே ஸுல்கிப்லி ஜுசோவை அமரும்படி பணித்தும் அவர் தொடர்ந்து இடையூறு விளைவித்துக் கொண்டிருந்தார்.
இதனால் துணை சபாநாயக்கர் மூன்று முறை பிறப்பித்த உத்தரவையும் பொருட்படுத்தாமல் பேசிக் கொண்டிருந்ததால் அவர் மக்களவையை விட்டு வெளியேற்றப்பட்டார். அவருக்கான தடை 3 நாட்களுக்கு நீடிக்கும்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்