Mar 12, 2026
Thisaigal NewsYouTube
போலி ஆயுதங்கள் பயன்பாடு - கண்டிக்கும் காவல் துறை
தற்போதைய செய்திகள்

போலி ஆயுதங்கள் பயன்பாடு - கண்டிக்கும் காவல் துறை

Share:

போலி ஆயுதங்களை வைத்திருப்பது, வாங்குவது, விற்பது, விநியோகிப்பது போன்ற எந்த செயலையும் காவல் துறை வன்மையாகக் கண்டிக்கிறது என சிலாங்கூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ ஹுசெயின் ஓமார் கான் தெரிவித்தார்.

இணையம் வாயிலாக இது மாதிரியான ஆயுதங்கள் வாங்கப்படுவதும் விற்கப்படுவதும் குறித்து தமது தரப்புக்கு பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து ஹுசெயின் ஓமார் கான் இவ்வாறி கூறினார்.

யாரும் இதுபோன்ற எந்தச் செயலிலும் ஈடுபட வேண்டாம் எனவும் மீறினால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் மேலும் சொன்னார்.

இது போன்ற போலி ஆயுதங்களைப் பயன்படுத்துவதாலும் பலத்தக் காயங்கள் ஏற்படும் எனக் கூறிய அவர், குற்றவியல் சட்டம் 324இன் படியும் ஒரு வேளை மரணம் நேர்ந்தால் குற்றவியல் சட்டம் 302இன் படியும் தண்டிக்கப்படுவார்கள் எனவும் ஹுசெயின் ஓமார் கான் குறிப்பிட்டார்.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு