Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பாலஸ்​தீனர்களுக்கு ஆதரவாக ஒருமைப்பாட்டு நிக​ழ்வு  ஆயுதங்கள் பயன்படுத்த தடை
தற்போதைய செய்திகள்

பாலஸ்​தீனர்களுக்கு ஆதரவாக ஒருமைப்பாட்டு நிக​ழ்வு ஆயுதங்கள் பயன்படுத்த தடை

Share:

இஸ்ரேலின் அடக்குமுறையினால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்​தீன மக்களுக்கு ஆதரவாக பள்ளிகளின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒருமைப்பாட்டு நிகழ்வில் ஆசிரியர்களு​ம், மாணவமணிகளும் மாதிரி துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதற்கு கல்வி அமைச்சு தடை விதித்துள்ளது.

அதேபோன்று இந்த​ ஒருமைப்பாட்டு நிகழ்வில் அரசியல் கட்சிகளை ஊக்குவிப்பதையும் கல்வி அமைச்சு தடை செய்துள்ளதாக அதன் அமைச்சர் ஃபட்லினா சிடெக் நினைவுறுத்தியுள்ளார். 

பாலஸ்​தீன ஆதரவு ஒருமைப்பாட்டு வாரத்திற்காக பிரத்தியேக வழிகாட்டல் ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டு இருப்பதாகவும் ஃபட்லினா சிடெக் தெரிவித்தார்.

பள்ளிகளில் ​தீவிரவாதத்தன்மையிலான அம்சங்கள் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும். உண்மைகளை கையாளவும், குறிப்பிட்ட தரப்பினரின் செயல்களை அல்லது மதங்களை குற்றஞ்சாட்டுவது அறவே​ கூடாது. பள்ளிகளில் மோதல்களுக்கு வழிகோலும் எத்தகைய அம்சங்களும் ஊடுருப்படக்கூடாது. தவிர இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் ஒரு தலைபட்சமாக கண்ணோட்டம் வெளிப்படுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்தை கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் கேட்டுக்கொண்டார்.

Related News

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.