Mar 15, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் இளவரசரின் மனைவிக்கு சிறப்புப்பட்டம்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் இளவரசரின் மனைவிக்கு சிறப்புப்பட்டம்

Share:

ஜோகூர் இளவரசர் துவான்கு மாஹ்கோத்தா ஜோகூரின் துணைவியார் சே புவான் பெசார் கலீடா புஸ்தாமான் மாநிலத்தின் சே புவான் மாஹ்கோத்தாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சே புவான் பெசார் கலீடா புஸ்தாமான் நியமனத்தை ஜோகூர் அரச மன்றத்தின் தலைவர் dடத்தோ டாக்டர் அப்துல் ரஹ்மான் ரம்லி இன்று அறிவித்துள்ளார்.

சே புவான் பெசார் கலீடா புஸ்தாமான் ஆங்கிலமொழியில் இனி Her Highness Che Puan Mahkota Khaleeda Binti Bustaman என்று அழைக்கப்படுவார் என்று அந்த மன்றம் தெரிவித்துள்ளது. .

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து