May 27, 2026
Thisaigal NewsYouTube
மாரடைப்புக்கு ஆளான லோரி ஓட்டுநர்: நான்கு வாகனங்களை மோதித் தள்ளினார்
தற்போதைய செய்திகள்

மாரடைப்புக்கு ஆளான லோரி ஓட்டுநர்: நான்கு வாகனங்களை மோதித் தள்ளினார்

Share:

ஜோகூர்பாரு, டிச. 23-


லோரியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று மாரடைப்புக்கு ஆளான அதன் ஓட்டநர், வேகக்கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து அந்த லோரி, நான்கு வாகனங்களை மோதித்தள்ளியது.

இச்சம்பவவம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் ஜோகூர்பாரு, ஜாலான் ஸ்டேஷனில் நிகழ்ந்தது. மருந்துப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஜோகூர் பாருவை நோக்கி 30 வயது மதிக்கத்தக்க அந்த லோரி ஓட்டுநர் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக ஜோகூர்பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலாமாட் தெரிவித்தார்.

சாலையின் வலது புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு வாகனங்களை மோதித் தள்ளிய அடுத்த சில விநாடிகளிலேயே அந்த லோரி ஓட்டுநர் மரணம் அடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு