Apr 1, 2026
Thisaigal NewsYouTube
மாரடைப்புக்கு ஆளான லோரி ஓட்டுநர்: நான்கு வாகனங்களை மோதித் தள்ளினார்
தற்போதைய செய்திகள்

மாரடைப்புக்கு ஆளான லோரி ஓட்டுநர்: நான்கு வாகனங்களை மோதித் தள்ளினார்

Share:

ஜோகூர்பாரு, டிச. 23-


லோரியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று மாரடைப்புக்கு ஆளான அதன் ஓட்டநர், வேகக்கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து அந்த லோரி, நான்கு வாகனங்களை மோதித்தள்ளியது.

இச்சம்பவவம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் ஜோகூர்பாரு, ஜாலான் ஸ்டேஷனில் நிகழ்ந்தது. மருந்துப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஜோகூர் பாருவை நோக்கி 30 வயது மதிக்கத்தக்க அந்த லோரி ஓட்டுநர் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக ஜோகூர்பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலாமாட் தெரிவித்தார்.

சாலையின் வலது புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு வாகனங்களை மோதித் தள்ளிய அடுத்த சில விநாடிகளிலேயே அந்த லோரி ஓட்டுநர் மரணம் அடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்