கெடா மாநில மந்திரி புசார் கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி மற்றும் நிறுவனம் ஒன்றின் இயக்குநர் பதவி வகித்து வரும் பெண் ஆகியோரை மூன்று நாள் தடுத்து வைப்பதற்கு மலேசிய ஊாழல் தடுப்பு ஆணையமான எஸ் பி ஆர் எம் இன்று நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளது. ஒரு கோடியே 30 லட்சம் வெள்ளி மதிப்புள்ள அரிய மண் கனிம வளங்கள் களவாடப்பட்டது தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில் கைது செய்யப்பட்ட அவ்விருவரையும் வரும் ஜுலை 21 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related News

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு


