கெடா மாநில மந்திரி புசார் கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி மற்றும் நிறுவனம் ஒன்றின் இயக்குநர் பதவி வகித்து வரும் பெண் ஆகியோரை மூன்று நாள் தடுத்து வைப்பதற்கு மலேசிய ஊாழல் தடுப்பு ஆணையமான எஸ் பி ஆர் எம் இன்று நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளது. ஒரு கோடியே 30 லட்சம் வெள்ளி மதிப்புள்ள அரிய மண் கனிம வளங்கள் களவாடப்பட்டது தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில் கைது செய்யப்பட்ட அவ்விருவரையும் வரும் ஜுலை 21 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது


