கெடா மாநில மந்திரி புசார் கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி மற்றும் நிறுவனம் ஒன்றின் இயக்குநர் பதவி வகித்து வரும் பெண் ஆகியோரை மூன்று நாள் தடுத்து வைப்பதற்கு மலேசிய ஊாழல் தடுப்பு ஆணையமான எஸ் பி ஆர் எம் இன்று நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளது. ஒரு கோடியே 30 லட்சம் வெள்ளி மதிப்புள்ள அரிய மண் கனிம வளங்கள் களவாடப்பட்டது தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில் கைது செய்யப்பட்ட அவ்விருவரையும் வரும் ஜுலை 21 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


