Mar 25, 2026
Thisaigal NewsYouTube
டாக்காவிற்கு பயணம் செய்வதை தவிர்ப்பீர்
தற்போதைய செய்திகள்

டாக்காவிற்கு பயணம் செய்வதை தவிர்ப்பீர்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 02-

வங்காளதேசத் தலைநகர் டாக்காவிற்கு முக்கியத்துவமற்ற பயணங்களை மலேசியர்கள் ஒத்திவைக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அரசாங்க வேலைகளுக்கான இட ஒதுக்கீட்டு முறையை எதிர்த்து அந்நாட்டு மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும் என்று ஆருடம் கூற முடியாத நிலையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் டாக்காவின் பாதுகாப்பு நிலை குறித்து, அங்குள்ள மலேசியத் தூதரகம் தெரிவித்த வண்ணம் உள்ளது.

அவசியமற்ற பயணத்தை மலேசியர்கள் ஒத்திவைக்க வேண்டும். அவசியம் ஏற்படும் பட்சத்தில் அந்நாட்டிற்கு செல்ல வேண்டிய நிலையில் இருப்பவர்கள், தாங்கள் தங்கியிருக்கும் இடம் குறித்து மலேசிய தூதரகத்திடம் தெரிவிக்குமாறு விஸ்மா புத்ரா வலியுறுத்தியுள்ளது.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது