Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவின் நிலைப்பாடு உறுதியானது, பிரதமர் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

மலேசியாவின் நிலைப்பாடு உறுதியானது, பிரதமர் திட்டவட்டம்

Share:

பாலஸ்தீன மக்களுக்கு குரல் எழுப்புவதில் மலேசியா கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாடு தொடர்பில் சில மேற்கத்திய நாடுகளிடமிருந்து வரக்கூடிய எதிர்விளைவுகளை மலேசியா அறிந்துள்ளது. இருந்த போதிலும் பாலஸ்தீன விவகாரத்தில் காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் கொடுமைகள் குறித்து குரல் எழுப்புவதை தவிர மலேசியாவிற்கு வேறு வழியில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன தலைநகர் காஸாவில் இப்போது நிலைமை மிக மோசமாக இருக்கிறது. குழந்தைகள், சிறார்கள், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள் என அனைவரும் உணவின்றி வாடுகின்றனர். உயிர் சம்பந்தப்பட்ட கொலைகள் அங்கு நிகழ்கின்றன. எனவே பாலஸ்தீன மக்களின் சொல்லொண்ணா துயரத்தை கண்டு மலேசியாவினால் பாராமுகமாக இருந்து விட முடியாது என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு