பாலஸ்தீன மக்களுக்கு குரல் எழுப்புவதில் மலேசியா கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாடு தொடர்பில் சில மேற்கத்திய நாடுகளிடமிருந்து வரக்கூடிய எதிர்விளைவுகளை மலேசியா அறிந்துள்ளது. இருந்த போதிலும் பாலஸ்தீன விவகாரத்தில் காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் கொடுமைகள் குறித்து குரல் எழுப்புவதை தவிர மலேசியாவிற்கு வேறு வழியில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன தலைநகர் காஸாவில் இப்போது நிலைமை மிக மோசமாக இருக்கிறது. குழந்தைகள், சிறார்கள், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள் என அனைவரும் உணவின்றி வாடுகின்றனர். உயிர் சம்பந்தப்பட்ட கொலைகள் அங்கு நிகழ்கின்றன. எனவே பாலஸ்தீன மக்களின் சொல்லொண்ணா துயரத்தை கண்டு மலேசியாவினால் பாராமுகமாக இருந்து விட முடியாது என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

Related News

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

ஆபாசச் சேட்டை: மூன்று மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கம்


