Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பகடிவதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் புதிய சட்ட மசோதா டிசம்பரில் தாக்கல் செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

பகடிவதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் புதிய சட்ட மசோதா டிசம்பரில் தாக்கல் செய்யப்படும்

Share:

புத்ராஜெயா, அக்டோபர்.06-

நாட்டில் அதிகரித்து வரும் பகடிவதைச் சம்பவங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அடித்தளமிடும் என்று எதிர்பார்க்கப்படும் பகடிவதை எதிர்ப்புச் சட்ட மசோதா, வரும் டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் தெரிவித்தார்.

இந்த உத்தேசச் சட்ட மசோதா மீதான நகல் தற்போது வரையப்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் அதே வேளையில் வரும் டிசம்பர் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதங்களுக்காக மக்களைவில் தாக்கல் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.

பகடிவதை தொடர்பில் நாடு தழுவிய நிலையில் நடத்தப்பட்ட டவுன் ஹால் கூட்டங்களில் மக்கள் முன் வைத்துள்ள பரிந்துரைகளும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக அஸாலினா தெரிவித்தார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி