Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சி
தற்போதைய செய்திகள்

நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சி

Share:

வரும் மே 13 ஆம் தேதி சனிக்கிழமை, மாலை 7 மணிக்கு காஜாங், ஜாலான் செமென்யே, ஆப்டவுன் ஹோட்டல் மேலியா சீசன்ஸ் ரெஸ்தோரன்ட் முதல் மாடியில், சிலாங்கூர், காஜாங் ஒற்றுமை நல அமைப்பு ஏற்பட்டில், நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. சிலாங்கூர், ஒற்றுமை நல அமைப்பு தலைவர் A. தங்கவேலு தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் காஜாங் சட்டமன்ற உறுப்பினர், ஹீ லோய் சியான் சிறப்பு வருகை புரிவார்.

மேலும், மலேசிய சிவாஜி ஜேசு, மலேசிய திஎம்ஸ். கண்ணியப்பன், கலைமாமணி ஏ.சிவராஜா. கலைமாமணி டாக்டர் வணிதா, ஆஸ்திரோ செல்வன், எல்.பிலோமேனா, சிம்பு டான்சர்ஸ் குவினர் ஆகியோரின் வருகையுடன் இந்நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதி திரட்டும் விருந்து நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்