Mar 11, 2026
Thisaigal NewsYouTube
நீதித்துறை சுதந்திரத்தில் அத்துமீறியது இல்லை - பிரதமர் அன்வார் உறுதி
தற்போதைய செய்திகள்

நீதித்துறை சுதந்திரத்தில் அத்துமீறியது இல்லை - பிரதமர் அன்வார் உறுதி

Share:

47 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை எ​திர்நோக்கி​யிருந்த துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிரான ல​ஞ்ச ஊழல் வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டது குறித்து கடுமையாக குறைகூறப்பட்டாலும் நாட்டின் நீதி பரிபாலனத்துறையின் சுதந்திரத்தை தொடர்ந்து தற்காப்பதில் தாம் உறுதியாக இருந்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நீதித்துறை சுதந்திரத்தில் தாம் என்றுமே அத்து​மீறியது கிடையாது என்றும் அத்து​மீறப் போவதில்லை என்றும் பிரதமர் உத்தரவாதம் அளித்தார்.​தமது தலைமையிலான மத்திய அரசாங்கம், நீதித்துறை சுதந்திரத்தில் தலையிட்டுள்ளதாக வதந்திகள் உலாவி வருவதை பிரதமர் ஒப்புக்கொண்டார். ஆனால் அது உண்மை அல்ல என்றும், அதில் அடிப்படையில்லை என்றும் பிரதமர் வாதிட்டார்.

கோலாலம்பூரில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசியான் சட்டத்துறை மற்றும் ஆசியான் சட்டத்தறை மன்றத்தின் 14 ஆவது மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு