May 16, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு சிறார்கள் மரணத்தில் குற்றத்தன்மையில்லை
தற்போதைய செய்திகள்

இரண்டு சிறார்கள் மரணத்தில் குற்றத்தன்மையில்லை

Share:

சிரம்பான், செப்டம்பர்.08-

கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி போர்ட்டிக்சன், தஞ்சோங் ஆகாஸில் சுங்கை லிங்கி மேம்பாலத்திலிருந்து கார் ஒன்று ஆற்றில் விழுந்ததில் இரண்டு சிறார்கள் மரணம் அடைந்த சம்பவத்தில் குற்றத்தன்மையில்லை என்று நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.

அந்த இரண்டு சிறார்கள் மரணம் அடைந்தது, நீரில் மூழ்கியது காரணமே தவிர அவர்களின் மரணத்தில் வேறு குற்றத்தன்மையில்லை என்று அல்ஸஃப்னி அஹ்மாட் குறிப்பிட்டார்.

போர்ட்டிக்சன் மருத்துவமனையில் அந்த இரண்டு சிறார்களின் உடல்களிலும் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி நடத்தப்பட்ட சவப் பரிசோதனையில் இவ்விவரம் தெரிய வந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்