Mar 22, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு சிறார்கள் மரணத்தில் குற்றத்தன்மையில்லை
தற்போதைய செய்திகள்

இரண்டு சிறார்கள் மரணத்தில் குற்றத்தன்மையில்லை

Share:

சிரம்பான், செப்டம்பர்.08-

கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி போர்ட்டிக்சன், தஞ்சோங் ஆகாஸில் சுங்கை லிங்கி மேம்பாலத்திலிருந்து கார் ஒன்று ஆற்றில் விழுந்ததில் இரண்டு சிறார்கள் மரணம் அடைந்த சம்பவத்தில் குற்றத்தன்மையில்லை என்று நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.

அந்த இரண்டு சிறார்கள் மரணம் அடைந்தது, நீரில் மூழ்கியது காரணமே தவிர அவர்களின் மரணத்தில் வேறு குற்றத்தன்மையில்லை என்று அல்ஸஃப்னி அஹ்மாட் குறிப்பிட்டார்.

போர்ட்டிக்சன் மருத்துவமனையில் அந்த இரண்டு சிறார்களின் உடல்களிலும் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி நடத்தப்பட்ட சவப் பரிசோதனையில் இவ்விவரம் தெரிய வந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து