Mar 20, 2026
Thisaigal NewsYouTube
அந்த நிகழ்ச்சி, அரசாங்கத்துடன் தொடர்புடைய நிகழ்வு அல்ல
தற்போதைய செய்திகள்

அந்த நிகழ்ச்சி, அரசாங்கத்துடன் தொடர்புடைய நிகழ்வு அல்ல

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.04-

அரசாங்க ஏஜென்சி ஒன்று சம்பந்தப்பட்ட விருந்து நிகழ்வில் மதுபானம் இருந்ததாக மஸ்ஜிட் தானா மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கூறியுள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்வில் அரசாங்க ஏஜென்சிகள் சம்பந்தப்படவில்லை. மாறாக தொழில்துறையினரும், தனியார் துறையினரும் சம்பந்தப்பட்டு இருந்தனர் என்று தியோங் கிங் சிங் விளக்கம் அளித்தார்.

உணவு வகையும், மதுபானமும், மலேசிய சுற்றுலா ஊக்குவிப்பு வாரியத்தினால் ஏற்படுத்தப்பட்டது அல்ல என்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து