Jul 2, 2026
Thisaigal NewsYouTube
இஸ்ரேலின் குற்றச்சாட்டு நாகரீகமற்றது
தற்போதைய செய்திகள்

இஸ்ரேலின் குற்றச்சாட்டு நாகரீகமற்றது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.03-

Global Sumud Flotilla மனிதநேயக் குழுவில் இடம் பெற்றுள்ள தன்னார்வலர்களைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியுள்ள இஸ்ரேலின் குற்றச்சாட்டு அடாவடித்தனமானது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

காஸாவிற்கு Global Sumud Flotilla மேற்கொண்ட பயணம் யூதர்களின் ஆட்சியில் ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்கான ஒரு மனிதாபிமானப் பணியாகும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

உண்மையிலேயே யார் பயங்கரவாதிகள் என்று வினவிய அன்வார், அவர்கள்தான் பயங்கரவாதிகள் என்றார்.

பெரிய பயங்கரவாதிகளுக்கு எதிராக Global Sumud Flotilla குழுவினர் ஆயுதங்களை ஏந்தவில்லை. மக்களைக் கொல்லவில்லை என்று பிரதமர் விளக்கினார்.

Related News

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்