Mar 20, 2026
Thisaigal NewsYouTube
இஸ்ரேலின் குற்றச்சாட்டு நாகரீகமற்றது
தற்போதைய செய்திகள்

இஸ்ரேலின் குற்றச்சாட்டு நாகரீகமற்றது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.03-

Global Sumud Flotilla மனிதநேயக் குழுவில் இடம் பெற்றுள்ள தன்னார்வலர்களைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியுள்ள இஸ்ரேலின் குற்றச்சாட்டு அடாவடித்தனமானது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

காஸாவிற்கு Global Sumud Flotilla மேற்கொண்ட பயணம் யூதர்களின் ஆட்சியில் ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்கான ஒரு மனிதாபிமானப் பணியாகும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

உண்மையிலேயே யார் பயங்கரவாதிகள் என்று வினவிய அன்வார், அவர்கள்தான் பயங்கரவாதிகள் என்றார்.

பெரிய பயங்கரவாதிகளுக்கு எதிராக Global Sumud Flotilla குழுவினர் ஆயுதங்களை ஏந்தவில்லை. மக்களைக் கொல்லவில்லை என்று பிரதமர் விளக்கினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

இஸ்ரேலின் குற்றச்சாட்டு நாகரீகமற்றது | Thisaigal News