Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இஸ்ரேலின் குற்றச்சாட்டு நாகரீகமற்றது
தற்போதைய செய்திகள்

இஸ்ரேலின் குற்றச்சாட்டு நாகரீகமற்றது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.03-

Global Sumud Flotilla மனிதநேயக் குழுவில் இடம் பெற்றுள்ள தன்னார்வலர்களைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியுள்ள இஸ்ரேலின் குற்றச்சாட்டு அடாவடித்தனமானது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

காஸாவிற்கு Global Sumud Flotilla மேற்கொண்ட பயணம் யூதர்களின் ஆட்சியில் ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்கான ஒரு மனிதாபிமானப் பணியாகும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

உண்மையிலேயே யார் பயங்கரவாதிகள் என்று வினவிய அன்வார், அவர்கள்தான் பயங்கரவாதிகள் என்றார்.

பெரிய பயங்கரவாதிகளுக்கு எதிராக Global Sumud Flotilla குழுவினர் ஆயுதங்களை ஏந்தவில்லை. மக்களைக் கொல்லவில்லை என்று பிரதமர் விளக்கினார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்