Mar 28, 2026
Thisaigal NewsYouTube
குடிநுழைவுத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படலாம்
தற்போதைய செய்திகள்

குடிநுழைவுத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படலாம்

Share:

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 01-

சிப்பாங், KLIA அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை அதிகாரிகளிடையே நிலவி வந்த லஞ்ச ஊழல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 50 அதிகாரிகள், இந்த அக்டோபர் மாதத்தில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படலாம் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார்.

அனைத்துலக விமான நிலையத்தின் முகப்பிடங்களின் செட்டிங் வழி அந்நியத் தொழிலாளர்களை நாட்டிற்குள் நுழைய விட்டது தொடர்பாக அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பில் மலேசிய குடிநுழைவுத்துறையின் புதிய தலைமை இயக்குநராக கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி பதவியேற்ற டத்தோ ஜகாரியா ஷபான் - னை தாம் நேரடியாக சந்தித்து பேசப்போவதாக ஆசம் பாக்கி குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்பான விசாரணை அறிக்கை தற்போது சட்டத்துறை அலுவலகத்தில் உள்ளது. அவர்களின் அனுமதி கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படலாம் என்று ஆசம் பாக்கி தெரிவித்தார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி