Jun 29, 2026
Thisaigal NewsYouTube
மண்வாரி இயந்திரத்தின் பக்கெட் மோதி வெல்டிங் பணியாளர் மரணம்
தற்போதைய செய்திகள்

மண்வாரி இயந்திரத்தின் பக்கெட் மோதி வெல்டிங் பணியாளர் மரணம்

Share:

கோல நெருஸ், டிசம்பர்.11-

திரெங்கானு, கோல நெருஸ் என்ற இடத்தில் கடலலைத் தடுப்புச் சுவர் கட்டுமானப் பணியின் போது மண்வாரி இயந்திரத்தின் பக்கெட் மோதி, வெல்டிங் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று காலை 9.48 மணிக்கு கோல நெருஸ், பத்து ரக்கிட் கடலோரப் பகுதியில் நிகழ்ந்தது. இரும்புத் தூணை, மண்வாரி இயந்திரத்தின் பக்கெட்டுடன் சங்கிலியில் பிணைக்க முயற்சி செய்த போது எதிர்பாராதவிதமான அந்த வெல்டிங் பணியாளரை பக்கெட் மோதி விட்டதாக கோலத் திரெங்கானு மாவடட் போலீஸ் தலைர் ஏசிபி அஸ்லி முகமட் நோர் தெரிவித்தார்.

கடும் காயங்களுக்கு ஆளான 54 வயது நபர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார். அவரின் மரணம் திடீர் இறப்பு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு