May 6, 2026
Thisaigal NewsYouTube
மண்வாரி இயந்திரத்தின் பக்கெட் மோதி வெல்டிங் பணியாளர் மரணம்
தற்போதைய செய்திகள்

மண்வாரி இயந்திரத்தின் பக்கெட் மோதி வெல்டிங் பணியாளர் மரணம்

Share:

கோல நெருஸ், டிசம்பர்.11-

திரெங்கானு, கோல நெருஸ் என்ற இடத்தில் கடலலைத் தடுப்புச் சுவர் கட்டுமானப் பணியின் போது மண்வாரி இயந்திரத்தின் பக்கெட் மோதி, வெல்டிங் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று காலை 9.48 மணிக்கு கோல நெருஸ், பத்து ரக்கிட் கடலோரப் பகுதியில் நிகழ்ந்தது. இரும்புத் தூணை, மண்வாரி இயந்திரத்தின் பக்கெட்டுடன் சங்கிலியில் பிணைக்க முயற்சி செய்த போது எதிர்பாராதவிதமான அந்த வெல்டிங் பணியாளரை பக்கெட் மோதி விட்டதாக கோலத் திரெங்கானு மாவடட் போலீஸ் தலைர் ஏசிபி அஸ்லி முகமட் நோர் தெரிவித்தார்.

கடும் காயங்களுக்கு ஆளான 54 வயது நபர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார். அவரின் மரணம் திடீர் இறப்பு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்