Jun 16, 2026
Thisaigal NewsYouTube
ஜொகூர் சுல்தானை இழிவுப்படுத்திய ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

ஜொகூர் சுல்தானை இழிவுப்படுத்திய ஆடவர் கைது

Share:

ஜொகூர் மாநில சுல்தான் இப்ராஹிம் அல்மர்ஹும் சுல்தான் இஸ்கண்டாரை இழிவுப்படுத்தும் விதமாக தனது முகநூலில் பதிவிட்டிருந்த பதிவு தொடர்பாக போலீசார் அந்தக் முகநூல் பக்கத்தின் உரிமையாளரைக் கைது செய்துள்ளனர்.

ஜொகூர் சுல்தானை இழிவுப்படுத்தும் விதமாக பதிவிட்டிருந்த 'இன்டெரா மூலியா' என்று பெயரிடப்பட்ட அந்த முகநூல் கணக்கைப் போலீசார் முடக்கி உள்ளனர் என மலேசிய போலீஸ் படையின் செயலாளர் டத்தோ நூர் சியா சட்டுடின் தெரிவித்தார்.

பூச்சோங் வட்டாரத்தைச் சேர்ந்த அந்த 33 வயது ஆடவரை போலீசார் கைது செய்ததுடன் அவரிடமிருந்து தொலைபேசி மற்றும் சிம் கார்ட்டையும் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்