Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஜொகூர் சுல்தானை இழிவுப்படுத்திய ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

ஜொகூர் சுல்தானை இழிவுப்படுத்திய ஆடவர் கைது

Share:

ஜொகூர் மாநில சுல்தான் இப்ராஹிம் அல்மர்ஹும் சுல்தான் இஸ்கண்டாரை இழிவுப்படுத்தும் விதமாக தனது முகநூலில் பதிவிட்டிருந்த பதிவு தொடர்பாக போலீசார் அந்தக் முகநூல் பக்கத்தின் உரிமையாளரைக் கைது செய்துள்ளனர்.

ஜொகூர் சுல்தானை இழிவுப்படுத்தும் விதமாக பதிவிட்டிருந்த 'இன்டெரா மூலியா' என்று பெயரிடப்பட்ட அந்த முகநூல் கணக்கைப் போலீசார் முடக்கி உள்ளனர் என மலேசிய போலீஸ் படையின் செயலாளர் டத்தோ நூர் சியா சட்டுடின் தெரிவித்தார்.

பூச்சோங் வட்டாரத்தைச் சேர்ந்த அந்த 33 வயது ஆடவரை போலீசார் கைது செய்ததுடன் அவரிடமிருந்து தொலைபேசி மற்றும் சிம் கார்ட்டையும் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்