Apr 2, 2026
Thisaigal NewsYouTube
விதவைப் பெண் கடுமையாக தாக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

விதவைப் பெண் கடுமையாக தாக்கப்பட்டார்

Share:

ஜன.2-

விதவைப்பெண் ஒருவர், ஐந்து நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். தாவாவில் உள்ள ஒரு ஹோட்டல் முன்புறம் கடந்த தி ங்கட்கிழமை காலை 11 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

திருமணமான ஆடவர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததைத் தொடர்ந்து 36 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், தனிநபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று தாவாவ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி. ஜஸ்மின் ஹுசேன் தெரிவித்தார்.

தாம் நேசித்த நபர், திருமணமானவர் என்பது பின்னரே தமக்கு தெரியவந்துள்ளதாக அந்தப் பெண் தமது தற்காப்பு புகாரில் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்