Mar 25, 2026
Thisaigal NewsYouTube
மலேசியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

மலேசியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

Share:

புத்ராஜெயா,ஆகஸ்ட் 04-

South Port -டில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இங்கிலாந்தில் நடந்து வரும் வன்முறை ஆர்ப்பாட்டங்களில் அங்குள்ள மலேசியர்கள் அல்லது அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டவர்கள், ஒதுங்கியிருக்குமாறு Wisma Putera அறிவுறுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் டஜன் கணக்கில் ஆரப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். லண்டனில் உள்ள மலேசிய தூதரகத்தின் வாயிலாக அங்குள்ள நிலவரத்தை வெளியுறவு அமைச்சு அணுக்கமாக கண்காணித்து வருகிறது என்று விஸ்மா புத்ரா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது .

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது