Mar 12, 2026
Thisaigal NewsYouTube
எந்தவொரு மிரட்டலுக்கும் அடிப்பணியப் போவதில்லை
தற்போதைய செய்திகள்

எந்தவொரு மிரட்டலுக்கும் அடிப்பணியப் போவதில்லை

Share:

பிரதமர் பதவியிலிருந்து வீழ்த்துவதற்கு தமக்கு எதிராக விடுக்கப்பட்டு வரும் எந்தவொரு மிரட்டலுக்கும் அடிப்பணியப் போவதில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
முன்பு அதிகாரத்தில் திளைத்து இருந்த செல்வ சீமான்கள் கும்பல் கும்பல்களாக தற்போது தமது தலைமையிலான அரசாங்கத்திற்கு தொடர்ந்து மிரட்டல்கள் விடுத்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
நாட்டை லஞ்சத்தின் பிடியிலிருந்து சுத்தம் செய்வதிலும், லஞ்ச ஊழலை துடைத்தொழிப்பதிலும் தாம் மேற்கொண்டு வரும் வேள்வி உறுதியானதாகும். எந்தவொரு அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் தாம் ஒரு போதும் விட்டுக்கொடுக்கும் போக்கை கடைப்பிடிக்க முடியாது என்று பிரதமர் உறுதி தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!