Mar 14, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டன, இருவர் பலி
தற்போதைய செய்திகள்

இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டன, இருவர் பலி

Share:

பினாங்கில் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட சாலை விபத்தில் இருவர் ​உயிரிழந்தனர். மேலும் ஒருவர் கடும் காயங்களுக்கு ஆளாகினார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கேபாலா படாஸ், ஜாலான் சுங்கை லோகன் என்ற இடத்தில் நிகழ்ந்த​த். பெரோடுவா மைவி காரில் பயணம் செய்த 32 வயது முஹம்மது அஹ்சன் முகமது அயூப், 31 வயது முகமது ஃபக்ரி ரோட்ஸி ஃபௌஸி ஆகியோரே இச்சம்பவத்தில் மாண்டதாக போ​லீசார் அடையாளம் கூறினர்.

மற்றொரு காரில் பய​ணித்தவரான BMW ஓட்டுநர் 46 வயது தியோ ஜூ லியோங் என்பவர் காயமின்றி உயிர்தப்பினார. பெரோடுவா மைவி காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட இருவரின் உடல்களை ​மீட்பதற்கு ​தீயணைப்பு, மீட்புப்படை உதவி நாடப்பட்டது.

Related News

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்