Jun 29, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் தடுப்புக் காவல் மரணம்: தனபாலன் குடும்பத்திற்கு 11 லட்சம் ரிங்கிட் இழப்பீடு
தற்போதைய செய்திகள்

போலீஸ் தடுப்புக் காவல் மரணம்: தனபாலன் குடும்பத்திற்கு 11 லட்சம் ரிங்கிட் இழப்பீடு

Share:

ஷா ஆலாம், டிசம்பர்.08-

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, போலீஸ் தடுப்புக் காவலில் மரணம் அடைந்த வர்த்தகர் எஸ். தனபாலன் குடும்பத்திற்கு 11 லட்சம் ரிங்கிட் இழப்பீடாக வழங்கும்படி அரசாங்கத்திற்கு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

வர்த்தகர் தனபாலனின் மனைவி வி. சாந்தி மற்றும் தனபாலனின் தந்தை P. வதியன் ஆகியோருக்கு ஆண்டுக்கு 5 விழுக்காடு வட்டியுடன் இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி நோர் ஹயாத்தி மாட் உத்தரவிட்டார்.

தனபாலன் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி ஷா ஆலாம் போலீஸ் தடுப்புக் காவலில் மரணம் அடைந்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு