May 6, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் தடுப்புக் காவல் மரணம்: தனபாலன் குடும்பத்திற்கு 11 லட்சம் ரிங்கிட் இழப்பீடு
தற்போதைய செய்திகள்

போலீஸ் தடுப்புக் காவல் மரணம்: தனபாலன் குடும்பத்திற்கு 11 லட்சம் ரிங்கிட் இழப்பீடு

Share:

ஷா ஆலாம், டிசம்பர்.08-

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, போலீஸ் தடுப்புக் காவலில் மரணம் அடைந்த வர்த்தகர் எஸ். தனபாலன் குடும்பத்திற்கு 11 லட்சம் ரிங்கிட் இழப்பீடாக வழங்கும்படி அரசாங்கத்திற்கு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

வர்த்தகர் தனபாலனின் மனைவி வி. சாந்தி மற்றும் தனபாலனின் தந்தை P. வதியன் ஆகியோருக்கு ஆண்டுக்கு 5 விழுக்காடு வட்டியுடன் இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி நோர் ஹயாத்தி மாட் உத்தரவிட்டார்.

தனபாலன் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி ஷா ஆலாம் போலீஸ் தடுப்புக் காவலில் மரணம் அடைந்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்