Mar 16, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் தடுப்புக் காவல் மரணம்: தனபாலன் குடும்பத்திற்கு 11 லட்சம் ரிங்கிட் இழப்பீடு
தற்போதைய செய்திகள்

போலீஸ் தடுப்புக் காவல் மரணம்: தனபாலன் குடும்பத்திற்கு 11 லட்சம் ரிங்கிட் இழப்பீடு

Share:

ஷா ஆலாம், டிசம்பர்.08-

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, போலீஸ் தடுப்புக் காவலில் மரணம் அடைந்த வர்த்தகர் எஸ். தனபாலன் குடும்பத்திற்கு 11 லட்சம் ரிங்கிட் இழப்பீடாக வழங்கும்படி அரசாங்கத்திற்கு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

வர்த்தகர் தனபாலனின் மனைவி வி. சாந்தி மற்றும் தனபாலனின் தந்தை P. வதியன் ஆகியோருக்கு ஆண்டுக்கு 5 விழுக்காடு வட்டியுடன் இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி நோர் ஹயாத்தி மாட் உத்தரவிட்டார்.

தனபாலன் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி ஷா ஆலாம் போலீஸ் தடுப்புக் காவலில் மரணம் அடைந்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்