Mar 24, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சரவையில் விவாதிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

அமைச்சரவையில் விவாதிக்கப்படும்

Share:

கோலாலம்பூர், ஜூலை 09-

டிக் டோக் பகடிவதையினால் உயிரை மாய்த்துக் கொண்ட ஈஷா என்ற ராஜேஸ்வரி மரணம் தொடர்பில் இணையத்தள பகடிவதை குற்றவாளிகளை ஒடுக்குவதற்கு நடப்பு சட்டம் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை கடுமையக்குவது குறித்து வரும் வெள்ளிக்கிழமை அமைச்சரவையில் விவாதிக்கப்படவிருக்கிறது

ஈஷாவிற்கு ஏற்பட்ட துயரச் சம்பவத்தைப் போன்று சைபர் குற்றவாளிகளின் செயல்கள், தொடர்வதற்கு வழி ஏற்படுத்தப்படாமல் இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமைச்சரவைக்கு கொண்டு செல்லப்படவிருப்பதாக தொடர்புத்துறை அமைச்சர் பாட்மி பாசில் தெரிவித்துள்ளார்.

ஈஷா மரணம் தொடர்பில் போலீஸ் துறை கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று அராசங்கம் பேச்சாளரான பாட்மி பாசில் உறுதி அளித்தார்

Related News

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு