Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

89 குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்

Share:

ஜன.15-

மலேசிய கடற்படையைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற அதிகாரி Haizad Ismail என்பவர், சுல்தான் இஸ்மாயில் இராணுவ முகாமில் 1.07 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கொள்முதல் மோசடியில் ஈடுபட்டதாக 89 குற்றச்சாட்டுகளின் கீழ் ஜோகூர் பாரு Sesyen நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். கேப்டன் Shaiful Fadzli Ismailலை ஏமாற்றி, இராணுவ அதிகாரி குடியிருப்பில் பணிகள் முடிவடைந்ததாக நம்ப வைத்து பண மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு ஆணையம் 1 இலட்சத்து 80 ஆயிரம பிணைத்தொகை கோரிய நிலையில், நீதிமன்றம் அவரது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு 39 ஆயிரம் ரிங்கிட் ஆக குறைத்தது. வழக்கு ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்