May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

89 குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்

Share:

ஜன.15-

மலேசிய கடற்படையைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற அதிகாரி Haizad Ismail என்பவர், சுல்தான் இஸ்மாயில் இராணுவ முகாமில் 1.07 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கொள்முதல் மோசடியில் ஈடுபட்டதாக 89 குற்றச்சாட்டுகளின் கீழ் ஜோகூர் பாரு Sesyen நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். கேப்டன் Shaiful Fadzli Ismailலை ஏமாற்றி, இராணுவ அதிகாரி குடியிருப்பில் பணிகள் முடிவடைந்ததாக நம்ப வைத்து பண மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு ஆணையம் 1 இலட்சத்து 80 ஆயிரம பிணைத்தொகை கோரிய நிலையில், நீதிமன்றம் அவரது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு 39 ஆயிரம் ரிங்கிட் ஆக குறைத்தது. வழக்கு ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்