Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

89 குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்

Share:

ஜன.15-

மலேசிய கடற்படையைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற அதிகாரி Haizad Ismail என்பவர், சுல்தான் இஸ்மாயில் இராணுவ முகாமில் 1.07 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கொள்முதல் மோசடியில் ஈடுபட்டதாக 89 குற்றச்சாட்டுகளின் கீழ் ஜோகூர் பாரு Sesyen நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். கேப்டன் Shaiful Fadzli Ismailலை ஏமாற்றி, இராணுவ அதிகாரி குடியிருப்பில் பணிகள் முடிவடைந்ததாக நம்ப வைத்து பண மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு ஆணையம் 1 இலட்சத்து 80 ஆயிரம பிணைத்தொகை கோரிய நிலையில், நீதிமன்றம் அவரது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு 39 ஆயிரம் ரிங்கிட் ஆக குறைத்தது. வழக்கு ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

89 குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்... | Thisaigal News