Jul 4, 2026
Thisaigal NewsYouTube
அந்த சந்தேகப் பேர்வழிகளைப் போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது
தற்போதைய செய்திகள்

அந்த சந்தேகப் பேர்வழிகளைப் போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது

Share:

ஷா ஆலாம், ஜூலை.29-

கடந்த வியாழக்கிழமை கிள்ளானில் துப்பாக்கி வேட்டைக் கிளப்பியது, வெற்று தோட்டா கண்டெக்கப்பட்டது தொடர்பில் இதில் தொடர்புள்ளவர்கள் என்று நம்பப்படும் சந்தேகப் பேர்வழிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் அன்றைய தினம் இரவு 11.15 மணியளவில் போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் கமாலாரிஃபின் அமான் ஷா தெரிவித்தார்.

இதற்கானப் பின்னணிக் காரணங்கள் தொடர்ந்து புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. எந்தவொரு சாத்தியத்தையும் அவர் நிராகரிக்கவில்லை.

இச்சம்பவம் 1960 ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக கமாலாரிஃபின் குறிப்பிட்டார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் துப்பாக்கி வேட்டைக் கிளப்பியது தொடர்பான காட்சி, ஒரு வீட்டின் முன்புறம் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது