Jul 4, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் மாநகரில் நாளை 16 சாலைகள் மூடப்படும்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் மாநகரில் நாளை 16 சாலைகள் மூடப்படும்

Share:

கோலாலம்பூர், ஜூலை.25-

கோலாலம்பூர் மாநகரில் நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் துருன் அன்வார் பேரணியை முன்னிட்டு 16 பிரதானச் சாலைகள் மூடப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

மஸ்ஜிட் நெகாரா, பசார் செனி, மஸ்ஜிட் ஜமேக், சுல்தான் அப்துல் சமாட், மஸ்ஜிட் ஜமேக் கம்போங் பாரு, சோகோ பேரங்காடி ஆகியவற்றின் பிரதானச் சாலைகளிலிருந்து பேரணி பங்கேற்பாளர்கள் டத்தாரான் மெர்டேக்காவை நோக்கி ஊர்வலமாகச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் உசுஃப் ஜான் முகமட் தெரிவித்தார்.

போக்குவரத்து சுமூகமாக நடைபெறும் வேளையில் அனைத்து சாலைகளிலும் வாகனமோட்டிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கு தலைநகரின் 16 பிரதானச் சாலைகள் மூடப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது