Jul 5, 2026
Thisaigal NewsYouTube
ஓசா சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுகிறது
தற்போதைய செய்திகள்

ஓசா சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுகிறது

Share:

கோலாலம்பூர், ஜூலை.10-

நீதித்துறையில் தலையீடு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் தற்போது ஓசா எனப்படும் ரகசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பான விசாரணை முடிவடைந்து விட்டது. விசாரணை அறிக்கை முழுமையாக இல்லை என்பதால், அதனை முழுமைப்படுத்துமாறு சட்டத்துறை அலுவலகம், அந்த விசாரணை அறிக்கையை மறுபடியும் போலீசாரிடமே ஒப்படைத்துள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

விசாரணையின் போது பல்வேறு ஆதாரங்களைப் போலீசார் சேகரித்துள்ளதாக அவை தெரிவித்துள்ளன.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது