Mar 26, 2026
Thisaigal NewsYouTube
ஓசா சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுகிறது
தற்போதைய செய்திகள்

ஓசா சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுகிறது

Share:

கோலாலம்பூர், ஜூலை.10-

நீதித்துறையில் தலையீடு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் தற்போது ஓசா எனப்படும் ரகசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பான விசாரணை முடிவடைந்து விட்டது. விசாரணை அறிக்கை முழுமையாக இல்லை என்பதால், அதனை முழுமைப்படுத்துமாறு சட்டத்துறை அலுவலகம், அந்த விசாரணை அறிக்கையை மறுபடியும் போலீசாரிடமே ஒப்படைத்துள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

விசாரணையின் போது பல்வேறு ஆதாரங்களைப் போலீசார் சேகரித்துள்ளதாக அவை தெரிவித்துள்ளன.

Related News

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு