எம்40 தரப்பினரின் நலன் சார்ந்த விவகாரங்களை அரசாங்கம் என்றுமே புறக்கணித்தது கிடையாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். அரசாங்கம் பி40 தரப்பினக்கே அதிகமான சலுகைகளையும், அனுகூலங்களையும் வழங்குகிறது என்றும் எம்40 தரப்பினரை கண்டு கொள்வதில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையில்லை என்றும், அதில் அடிப்படையில்லை என்றும் பிரதமர் அன்வார் விளக்கம் அளித்துள்ளார்.
பி40 தரப்பினரின் நலன்களை காப்பது போலவே எம்40 தரப்பினரின் நலன்களை காப்பற்கும் அரசாங்கம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


