Mar 23, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ்காரரைக் கொன்றதாக நான்கு ஆடவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

போலீஸ்காரரைக் கொன்றதாக நான்கு ஆடவர் மீது குற்றச்சாட்டு

Share:

அலோர் ஸ்டார், ஆகஸ்ட்.25-

தங்களைப் பிடிப்பதற்கு முயற்சி செய்த போலீஸ்காரர் ஒருவரைக் கொன்றதாக நான்கு இளைஞர்கள் அலோர் ஸ்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாடட்ப்பட்டனர்.

24 வயது முகமட் பாட்ரி முகமட் அஸாம், 26 வயது முகமட் ஹாஃபிஸ் காஸாலி, 25 வயது பட்ரி இமான் அப்துல் நாசீர் மற்றும் 34 வயது முகமட் சைஃபுடின் முகமட் நோர் என்ற அந்த நான்கு ஆடவர்கள் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி பிற்பகல் 3.43 மணியளவில் அலோர் ஸ்டார், தாமான் கோல்ஃபில் உள்ள ஒரு வீட்டில் கெடா போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த 35 வயது கோப்ரல் முகமட் ஹாஃபிஸுல் இஸாம் மஸ்லான் என்பவரைக் கொன்றதாக அந்த நால்வரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

விடுதியில் சக நாட்டுக்காரர் குத்திக்கொலை: நேபாள இளைஞர்  கைது

விடுதியில் சக நாட்டுக்காரர் குத்திக்கொலை: நேபாள இளைஞர் கைது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்