Aug 2, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டர்களுக்கு இலவசமாகவே MyKad மாற்றித் தரப்படும்
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டர்களுக்கு இலவசமாகவே MyKad மாற்றித் தரப்படும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 04-

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் MyKad மற்றும் பிறப்புச்சான்றிதழ் போன்ற முக்கிய ஆவணங்கள் சேதமுற்று இருக்குமானால் அவற்றை தேசிய பதிவு இலாகா அலுவலகமான JPN- னில் இலவசமாக மாற்றிக்கொள்ள முடியும் என்று உள்துறை அமைச்சர் datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த இலவச சேவை பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில் தொடர்ந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்தவர்கள், வெள்ளம் வடிந்தப்பின்னர் JPN அலுவலகத்திற்கு வருகைப் புரிந்து தங்களின் முக்கிய ஆவணங்களை மாற்றிக்கொள்ள முடியும் என்று சைபுடின் தெரிவித்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு