Mar 15, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசிய மாணவர்களுக்கு தலா 500 ரிங்கிட் கருணைத் தொகை
தற்போதைய செய்திகள்

இந்தோனேசிய மாணவர்களுக்கு தலா 500 ரிங்கிட் கருணைத் தொகை

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.11-

மலேசியாவில் கல்வி பயிலும் இந்தோனேசியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மலேசிய அரசாங்கம் தலா 500 ரிங்கிட்டை கருணைத் தொகையாக வழங்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இந்தோனேசியா ஆச்சேவிலும், வட சுமத்ராவிலும் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளச் சீற்றத்தில் பாதிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினரின் சிரமத்தை கருத்தில் கொண்டு தொடக்க நிதியாக இந்தக் கருணைத் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இரண்டு அண்டை நாடுகளான மலேசியாவும் இந்தோனேசியாவும் கொண்டுள்ள கூட்டு மற்றும் குடும்ப ரீதியான உறவின் அடையாளமாக மலேசியாவில் பயிலும் இந்தோனேசிய மாணவர்களுக்குத் தலா 500 ரிங்கிட் கருணைத் தொகை வழங்கப்படவிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்