Jun 29, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசிய மாணவர்களுக்கு தலா 500 ரிங்கிட் கருணைத் தொகை
தற்போதைய செய்திகள்

இந்தோனேசிய மாணவர்களுக்கு தலா 500 ரிங்கிட் கருணைத் தொகை

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.11-

மலேசியாவில் கல்வி பயிலும் இந்தோனேசியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மலேசிய அரசாங்கம் தலா 500 ரிங்கிட்டை கருணைத் தொகையாக வழங்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இந்தோனேசியா ஆச்சேவிலும், வட சுமத்ராவிலும் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளச் சீற்றத்தில் பாதிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினரின் சிரமத்தை கருத்தில் கொண்டு தொடக்க நிதியாக இந்தக் கருணைத் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இரண்டு அண்டை நாடுகளான மலேசியாவும் இந்தோனேசியாவும் கொண்டுள்ள கூட்டு மற்றும் குடும்ப ரீதியான உறவின் அடையாளமாக மலேசியாவில் பயிலும் இந்தோனேசிய மாணவர்களுக்குத் தலா 500 ரிங்கிட் கருணைத் தொகை வழங்கப்படவிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு