Jul 4, 2026
Thisaigal NewsYouTube
மாதுவுக்கு மூச்சுத் திணறல்: மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்
தற்போதைய செய்திகள்

மாதுவுக்கு மூச்சுத் திணறல்: மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்

Share:

கோலாலம்பூர், ஜூலை.26-

கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்காவில் இன்று நடைபெற்ற பேரணியில் பங்கு கொண்ட மாது ஒருவர் மூச்சுத் திணறலுக்கு ஆளாகினார். பின்னர் அவர் உடனடியாக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.

மாலை 4 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 30 வயது மாதுவுக்கு ரத்தத்தில் சீனியின் அளவு குறைந்ததைத் தொடர்ந்து அவர் மூச்சுத் திணறலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர், கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு இஎம்ஆர்எஸ் பிரிவின் மூலம் கொண்டுச் செல்லப்பட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது