Mar 29, 2026
Thisaigal NewsYouTube
Calling Centre நடவடிககையில் ஈடுபட்டதாக 20 அந்நியர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

Calling Centre நடவடிககையில் ஈடுபட்டதாக 20 அந்நியர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர்

Share:

ஈப்போ , அக்டோபர் 10-

வேலை வாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி, அழைப்பு மையம் மூலம் தொலைபேசி அழைப்பு சேவையில் ஈடுபட்டு வந்த 20 அந்நிய நாட்டவர்கள் ஜோகூர்பாரு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக ஒரு நிறுவனமே இல்லாத நிலையில் அந்த நிறுவனம் செயல்படுவதைப் போல் பொது மக்களிடம் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் அந்த இருபது அந்நிய நாட்டவர்களும், மாஜிஸ்திரேட் ஹிதாயத்துல் ஸுஹதா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

இவர்கள் அனைவரும் இஸ்கந்தர் புத்தேரி, ஹொரைசன் ஹில்ஸ்-ஜில் உள்ள ஒரு வீட்டு வளாகத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 6 மாத சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கும் சட்டத்தின் கீழ் 20 பேரும் குற்றஞ்சாட்டப்பட்டனர். அவர்கள் அனைவரும் தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்பினர்.

இதனைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் ஹிதாயத்துல் ஸுஹதா அனைவருக்கும் ஹிதாயத்துல் ஸுஹதா தலா 8 ஆயிரம் வெள்ளி அபராதத்தை விதித்தார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி