Aug 2, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தொப்புள் கோடியுடன் சாலை ஓரத்தில் குழந்தை

Share:

சுபாங் ஜயா, பன்டார் சன்வே சாலை ஓரத்தில் தொப்புள் கொடியுடன் ஓர் ஆண் குழந்தை பிளாஸ்டிக் பையில் கண்டெடுக்கப்பட்டது.

நேற்று மதியம் 1.25 மணி அளவில் பொது மக்களால் கண்டெடுக்கப்பட்டதாக சுபாங் ஜெயா காவல் துறை தலைவர், வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

புதிதாகப் பிறந்த அந்தக் குழந்தை ஆரோக்கியமாக இருந்ததாகவும், சிகிச்சைக்காக அருகில் உள்ள கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்படதாகவும் வான் அஸ்லான் கூறினார்.

பின்னர், சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அந்தக் குழந்தை கொண்டு செல்லப்பட்டது.

அந்த ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்ட இடத்த்தில் சிசிடிவி காணொலி எதுவும் இல்லை எனவும், குற்றவியல் சட்டம் 317இன்படி இந்த விவகாரம் விசாரிக்கப்படுகிறதாகவும் கூறினார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு