Mar 22, 2026
Thisaigal NewsYouTube
அந்த இரு உடன்பிறப்புகள் இஸ்லாமியர்களே
தற்போதைய செய்திகள்

அந்த இரு உடன்பிறப்புகள் இஸ்லாமியர்களே

Share:

போர்ட்டிக்சன், செப்டம்பர்.09-

கடந்த வாரம், போர்ட்டிக்சன், தஞ்சோங் ஆகாஸ், சுங்கை லிங்கி மேம்பாலத்தில் கார் ஒன்று ஆற்றில் விழுந்து உயிரிழந்த எட்டு மற்றும் ஒன்பது வயதுடைய சிறார்கள், இஸ்லாமியர்களே என்று உறுதிச் செய்யப்பட்டது.

ஷரியா உயர் நீதிமன்றம் இதனை உறுதிச் செய்துள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.

அண்ணனும், தங்கையுமான அந்த இரண்டு சிறார்களுடன் காரில் இருந்த அவர்களின் தந்தையும், ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள வேளையில் அந்த சிறார்களின் மதத்தைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் அவர்கள் இஸ்லாமியர்கள் என்று உறுதிச் செய்யப்பட்ட நிலையில் இஸ்லாமிய முறைப்படி அவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படும் என்று டத்தோ அல்ஸஃப்னி குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து