Mar 21, 2026
Thisaigal NewsYouTube
இளநீர் வியாபாரியிடம் கொள்ளை, மூவர் தேடப்படுகின்றனர்
தற்போதைய செய்திகள்

இளநீர் வியாபாரியிடம் கொள்ளை, மூவர் தேடப்படுகின்றனர்

Share:

புக்கிட் மெர்தாஜம், மே 17-

சாலையோரத்தில் இளநீர் வியாபாரியின் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்ற மூன்று ஆடவர்களை பினாங்கு, செபரங் பேராய் மாவட்ட போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நேற்று காலை 11 மணியளவில் புக்கிட் மெர்தாஜம், தாமான் இம்பியன் அல்மா-வில் இளநீர் வியாபாரியை அணுகி மூன்று ஆடவர்கள், இளநீர் வாங்குவதைப் போல பாவனை செய்தப் பின்னர் அந்த வியாபாரி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹெல்மி அரிஸ் தெரிவித்தார்.

40 வயது மதிக்கத்தக்க உள்ளூர் இளநீர் வியாபாரியின் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு, அந்த மூவரும் இரண்டு வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் செல்லும் காட்சியைக் கொண்ட காணொளி தப்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதாக ஏசிபி ஹெல்மி அரிஸ் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து