May 26, 2026
Thisaigal NewsYouTube
சொஸ்மா சட்டத்தின் கீழ் 11 பேர் கைது
தற்போதைய செய்திகள்

சொஸ்மா சட்டத்தின் கீழ் 11 பேர் கைது

Share:

நவ. 27-

2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவின் 11 ஆடவர்களை பினாங்கு போலீசார் கைது செய்துள்ளனர்.

அதிகரித்து வரும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் அந்த 11 ஆடவர்களும் சொஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்தோ முகமட் அல்வி ஸைனால் தெரிவித்தார்.

பினாங்கு மாநிலம் முழுவதும் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் தொடங்கப்பட்ட Op Cantas Mutiara எனும் சோதனை நடவடிக்கையின் மூலம் இந்த 11 பேரும் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் உளவுத்தகவல் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள இந்த 11 ஆடவர்களும் 28 நாட்களுக்கு தடுத்து வைக்கப்படுவர் என்று டத்தோ முகமட் அல்வி தெரிவித்தார்.

Related News

பெட்ரோல் விலை ஏறாது! அடுத்த சில மாதங்களுக்குப் பற்றாக்குறையே இல்லை! - பிரதமர் அன்வார் உறுதி

பெட்ரோல் விலை ஏறாது! அடுத்த சில மாதங்களுக்குப் பற்றாக்குறையே இல்லை! - பிரதமர் அன்வார் உறுதி

ஆல்பர்ட் தே  மிரட்டல் விவகாரம்: அசாம் பாக்கியிடம் வாக்குமூலம் பெற போலீஸ் துறை முடிவு

ஆல்பர்ட் தே மிரட்டல் விவகாரம்: அசாம் பாக்கியிடம் வாக்குமூலம் பெற போலீஸ் துறை முடிவு

ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கும் துப்புரவுப் பணியாளர் விவகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை: டத்தோ அ. சிவநேசன் விளக்கம்

ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கும் துப்புரவுப் பணியாளர் விவகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை: டத்தோ அ. சிவநேசன் விளக்கம்

தைப்பிங் சிறைச்சாலை அத்துமீறல்: போலீஸ் துறையும், சட்டத்துறை தலைவரும் பதிலளிக்க வேண்டும்- கோபிந்த் சிங் கோரிக்கை

தைப்பிங் சிறைச்சாலை அத்துமீறல்: போலீஸ் துறையும், சட்டத்துறை தலைவரும் பதிலளிக்க வேண்டும்- கோபிந்த் சிங் கோரிக்கை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்