May 26, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல் விலை ஏறாது! அடுத்த சில மாதங்களுக்குப் பற்றாக்குறையே இல்லை! - பிரதமர் அன்வார் உறுதி
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் விலை ஏறாது! அடுத்த சில மாதங்களுக்குப் பற்றாக்குறையே இல்லை! - பிரதமர் அன்வார் உறுதி

Share:

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும், மலேசியாவில் வரும் ஜூலை மாதம் வரை போதிய பெட்ரோல், டீசல் இருப்பு உள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.

மத்திய கிழக்கு மோதலால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஈரானுடனான நல்லுறவு காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியாக மலேசியக் கப்பல்கள் பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளன என்றார் அவர்.

உலக சந்தையில் விலை உயர்ந்தாலும், உள்நாட்டில் RON95 பெட்ரோல் விலை தொடர்ந்து ஒரு லிட்டர் 1 ரிங்கிட் 99 சென்னாகவே நீடிக்கும் என்றும், போக்குவரத்து மற்றும் விவசாயத் துறைகளுக்கான டீசல் மானியம் தொடர்ந்து பாயும் என்றும் பிரதமர் திட்டவட்டமாகக் கூறினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு