Mar 12, 2026
Thisaigal NewsYouTube
20 லட்சம் வாகனங்கள் பிளஸ் சாலையை பயன்படுத்தலாம்
தற்போதைய செய்திகள்

20 லட்சம் வாகனங்கள் பிளஸ் சாலையை பயன்படுத்தலாம்

Share:

வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு வடக்கு தெற்கு நெடுஞ்சாலையை அன்றைய தினம் சுமார் 20 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தங்களின் கிராமங்களுக்கு செல்கின்றர்கள் மற்றும் கிராமங்களிலிருந்து கிள்ளான் பள்ளாத்தாக்கிற்கு திரும்புகின்றவர்கள், வரும் ஜுலை 2 ஆம் தேதி வரை தங்களின் பயண அட்டவணையை எவ்வாறு அமைத்துக்கொள்ள முடியும் என்பது குறித்து ஓர் உத்தேச அட்டவணையை பிளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாகி முஹமட் யூசோப் அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!