Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மலாயன் வகை புலி கடத்தல்: இரு ஆடவர்கள் மீது கோத்தா திங்கி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!
தற்போதைய செய்திகள்

மலாயன் வகை புலி கடத்தல்: இரு ஆடவர்கள் மீது கோத்தா திங்கி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

Share:

கோத்தா திங்கி, செப்டம்பர்.23-

மெர்சிங்கில் காரினுள் இறந்த நிலையில், மலாயன் வகைப் புலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அதனைக் கடத்த முயன்றதாக நம்பப்படும் இரு ஆடவர்கள் மீது கோத்தா திங்கி அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.

28 வயது மற்றும் 49 வயதுடைய அவ்விரு ஆடவர்களும் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி, மெர்சிங் ஃபெல்டா தெங்காரொவில் இக்குற்றத்தைப் புரிந்தனர் என்று அக்குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 2010 (சட்டம் 716), பிரிவு 70 இன் கீழ், முழுமையாகப் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு இனத்தைக் கடத்தியதற்காக ஜோகூர் வனவிலங்கு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து