Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மாற்றுத் திறனாளிப் பெண் மாடி வீட்டிலிருந்து விழுந்து மரணம்
தற்போதைய செய்திகள்

மாற்றுத் திறனாளிப் பெண் மாடி வீட்டிலிருந்து விழுந்து மரணம்

Share:

ஷா ஆலாம், அக்டோபர்.04-

மாற்றுத் திறனாளிப் பெண் ஒருவர் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் 15 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 6.15 மணியளவில் ஷா ஆலாம், செக்‌ஷன் 16, ஒரு பங்சாபுரி அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் A புளோக்கில் நிகழ்ந்தது.

46 வயதுடைய அந்தப் பெண், உடலில் கடுமையானக் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

அந்த அடுக்குமாடி வீட்டில் வசித்து வருவதாகக் கூறப்படும் அந்த மாது, மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டையைக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு