Aug 11, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் மூன்று பகுதிகளில் கடும் வெள்ளம்
தற்போதைய செய்திகள்

பினாங்கில் மூன்று பகுதிகளில் கடும் வெள்ளம்

Share:

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.16-

நேற்று நள்ளிரவு முதல் கொட்டித் தீர்த்த அடை மழையில் பினாங்கு மாநிலத்தில் திமோர் லாவுட் மற்றும் செபராங் பெராய் தெங்கா ஆகிய மாவட்டங்களில் மூன்று இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

திமோர் லாவுட் மாவட்டத்தில் ஜாலான் பி.ரம்லி, கம்போங் மஸ்ஜிட் மற்றும் செபெராங் பெராய் தெங்கா மாவட்டத்தில் தாமான் சியாகாப் ஆகிய பகுதிகள் வெள்ளக் காடாக மாறின. எனினும் பாதிக்கப்பட்டவர்கள் யாரும், நிர்வாரண மையங்களுக்கு இடம் மாற்றப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி