May 28, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் மூன்று பகுதிகளில் கடும் வெள்ளம்
தற்போதைய செய்திகள்

பினாங்கில் மூன்று பகுதிகளில் கடும் வெள்ளம்

Share:

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.16-

நேற்று நள்ளிரவு முதல் கொட்டித் தீர்த்த அடை மழையில் பினாங்கு மாநிலத்தில் திமோர் லாவுட் மற்றும் செபராங் பெராய் தெங்கா ஆகிய மாவட்டங்களில் மூன்று இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

திமோர் லாவுட் மாவட்டத்தில் ஜாலான் பி.ரம்லி, கம்போங் மஸ்ஜிட் மற்றும் செபெராங் பெராய் தெங்கா மாவட்டத்தில் தாமான் சியாகாப் ஆகிய பகுதிகள் வெள்ளக் காடாக மாறின. எனினும் பாதிக்கப்பட்டவர்கள் யாரும், நிர்வாரண மையங்களுக்கு இடம் மாற்றப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்