Feb 8, 2026
Thisaigal NewsYouTube
சாரா (SARA) நிதியுதவித் திட்டம்: சுமூகமான விநியோகத்தை உறுதிச் செய்ய அரசு உறுதி
தற்போதைய செய்திகள்

சாரா (SARA) நிதியுதவித் திட்டம்: சுமூகமான விநியோகத்தை உறுதிச் செய்ய அரசு உறுதி

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.08-

நாளை முதல் தொடங்கவுள்ள 'சாரா' நிதியுதவி விநியோகம் எந்தவிதத் தடங்கலும் இன்றி நடைபெறுவதை உறுதிச் செய்ய அதன் தொழில்நுட்பக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல்களைத் தவிர்க்கும் வகையில், தரவுத்தளத்தின் வேகமும் கொள்ளளவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட 2.2 கோடி மலேசியர்கள் தலா 100 ரிங்கிட் நிதியுதவியைப் பெறுவார்கள் என்றும், இதற்காக 220 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தத் தொகையானது தகுதியுள்ளவர்களின் அடையாள அட்டையான மைகாட்டில் தானாகவே வரவு வைக்கப்படும் என்பதால், பொதுமக்கள் இதற்கெனத் தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

Related News

புக்கிட் பெருந்தோங்கில் சட்டத்திற்குப் புறம்பான பிட்காயின் வளாகங்கள் கண்டுபிடிப்பு: 5 வளாகங்கள் மீது நடவடிக்கை

புக்கிட் பெருந்தோங்கில் சட்டத்திற்குப் புறம்பான பிட்காயின் வளாகங்கள் கண்டுபிடிப்பு: 5 வளாகங்கள் மீது நடவடிக்கை

கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்த அமைச்சின் 2026-2030 வியூகத் திட்டம் அறிமுகம்

கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்த அமைச்சின் 2026-2030 வியூகத் திட்டம் அறிமுகம்

கூச்சிங்கில் வீடு தீப்பற்றியது: ஐந்து குடியிருப்பாளர்கள் உயிர் தப்பினர்

கூச்சிங்கில் வீடு தீப்பற்றியது: ஐந்து குடியிருப்பாளர்கள் உயிர் தப்பினர்

6 வயது குழந்தைகள் முதலாம் ஆண்டில் சேர நகர்ப்புறங்களில் அதிக ஆர்வம்: கல்வி அமைச்சு எதிர்பார்ப்பு

6 வயது குழந்தைகள் முதலாம் ஆண்டில் சேர நகர்ப்புறங்களில் அதிக ஆர்வம்: கல்வி அமைச்சு எதிர்பார்ப்பு

தடையை மீறி 'காரா' பேரணி: முக்கிய ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட 19 பேர் கைது

தடையை மீறி 'காரா' பேரணி: முக்கிய ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட 19 பேர் கைது

பாகோ காண்டாமரக் காடுகளில் தீ: 54 ஹெக்டர் பரப்பளவிலான நிலங்கள் பாதிப்பு

பாகோ காண்டாமரக் காடுகளில் தீ: 54 ஹெக்டர் பரப்பளவிலான நிலங்கள் பாதிப்பு