Mar 25, 2026
Thisaigal NewsYouTube
கேமரன்மலை விவசாய நிலங்கள் பதிவு செய்யப்படுகின்றன
தற்போதைய செய்திகள்

கேமரன்மலை விவசாய நிலங்கள் பதிவு செய்யப்படுகின்றன

Share:

பகாங் , ஆகஸ்ட் 02-

கேமரன்மலையில் பகாங் அரசு செயலக கழகத்திற்கு சொந்தமான 55 லட்சத்து 26 ஆயிரத்து 291 ஹெக்டர் நிலங்கள் சம்பந்தப்பட்ட விவசாய நிலப்பகுதிகளை பதிவு செய்யும் நடவடிக்கையை பகாங் அரசாங்கம் செயல்படுத்தியுள்ளதாக மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்ட்ட LPS எனப்படும் தற்காலிக குடியிருப்பு உரிமத்திற்கு பதிலாக பகாங் Corporation Sdn. Bhd. வாயிலாக அமல்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுககான வாடகைத் திட்டத்தின் மூலம் இந்த பதிவு நடவடிக்கை நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் வாயிலாக நிலத்தோட்டக்காரர்களின் விவர தரவுகளின் வாயிலாக 1,661 பேர் சம்பந்தப்பட்ட விவரங்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளதாக வான் ரோஸ்டி தெரிவித்தார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது