May 26, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் பிரஜை உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் பிரஜை உயிரிழந்தார்

Share:

டிச.10-

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 49.5 ஆவது கிலோமீட்டரில் ஜோகூர் கூலாயிக்கு அருகில் நிகழ்ந்த விபத்தில் அதிகவேக சக்தியைக்கொண்ட மோட்டார் சைக்கிளில் பயணித்த சிங்கப்பூர் பிரஜை ஒருவர் உயிரிழந்ததுடன், அந்த மோட்டார் சைக்கிளை செலுத்திய மற்றொரு நபர் கடும் காயங்களுக்கு ஆளானார்.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.15 மணியளவில் நிகழ்ந்தது. மோட்டர் சைக்கிளில் பின்இருக்கையில் அமர்ந்து சென்ற ஒரு சிங்கப்பூர் பிரஜையான 21 வயது பெண் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

23 வயது நபர் செலுத்திய Kawasaki Ninja ரக மோட்டார் சைக்கிள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலைத்தடுப்பில் மோதி கீழே விழுந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்ற கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் Tan Seng Lee தெரிவித்தார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு