பல்வேறு பகுதிகளில் புகைமூட்டம் சூழ்ந்துள்ள வேளையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கல்வி இலாகாவினால் வெளியிடப்படும் வழிகாட்டலை பின்பற்றுமாறு பள்ளி நிர்வாகங்களை கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஐபியு குறியீட்டில் காற்றின் தூய்மைக்கேடு 100 க்கும் மேல் தாண்டுமானால் மாணவர்கள் பங்கேற்கும் புறப்பாட நடவடிக்கைகள் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும் என்று அந்த வழிகாட்டலில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஃபட்லினா சிடெக் குறிப்பிட்டார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


