பல்வேறு பகுதிகளில் புகைமூட்டம் சூழ்ந்துள்ள வேளையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கல்வி இலாகாவினால் வெளியிடப்படும் வழிகாட்டலை பின்பற்றுமாறு பள்ளி நிர்வாகங்களை கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஐபியு குறியீட்டில் காற்றின் தூய்மைக்கேடு 100 க்கும் மேல் தாண்டுமானால் மாணவர்கள் பங்கேற்கும் புறப்பாட நடவடிக்கைகள் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும் என்று அந்த வழிகாட்டலில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஃபட்லினா சிடெக் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


