Jun 30, 2026
Thisaigal NewsYouTube
கம்போங் ஜாவா நிலை குடியிருப்பாளர்கள் வீடுகளைக் காலி செய்ய உத்தரவு
தற்போதைய செய்திகள்

கம்போங் ஜாவா நிலை குடியிருப்பாளர்கள் வீடுகளைக் காலி செய்ய உத்தரவு

Share:

ஷா ஆலாம், நவம்பர்.27-

கிள்ளான், கம்போங் ஜாவா நிலக் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 19 இந்தியக் குடும்பங்கள், தங்கள் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

WCE எனப்படும் தைப்பிங்கையும், பந்திங்கையும் இணைக்கும் மேற்குக் கரையோர விரைவுச் சாலை நிர்மாணிப்புத் திட்டத்திற்கு வழிவிடும் வகையில் 19 குடும்பங்களும் தங்கள் வீடுகளை உடனடியாகக் காலி செய்ய வேண்டும் என்று ஷா ஆலம் உயர் நீதிமன்றம் உத்ததரவிட்டுள்ளதாக குடியிருயிருப்பாளர்களின் வழக்கறிஞர் ஆர். கெங்காதாரன் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட குடும்பங்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என்று கோரி, கிள்ளான் நில அலுவலகமும், WCE SDN. Bhd. நிறுவனத்தின் பங்குதாரரும் தாக்கல் செய்த வழக்கு மனுவிற்கு உயர் நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு